கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2024-06-02 16:33 GMT

கம்பிளியம்பட்டி அருகே உள்ள சுக்காம்பட்டியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்குகிறது. இதன் காரணமாக துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்