நோய் பரவும் அபாயம்

Update: 2024-05-26 16:54 GMT

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா குடிசேரி பஞ்சாயத்திற்கு உட்பட்ட சலுப்பபட்டி கிராமத்தில் ஆரம்பப்பள்ளி அருகே கழிவுநீர் செல்வதற்கு வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீரை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்