மழைநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-05-26 16:26 GMT
சங்கராபுரம் சார்-பதிவாளர் அலுவலகம் முன்பு சாலையோரத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் மழைநீரால் அப்பகுதியில் துர்நாற்றமும் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க சாலையோர பள்ளத்தில் மண்ணை கொட்டி சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்