வீடுகளை சூழ்ந்த கழிவுநீர்

Update: 2024-05-19 15:58 GMT

போடி மேலச்சொக்கநாதபுரம் அருகே ரெங்கநாதபுரம் டி.எஸ்.டி நகரில் சாக்கடை கால்வாய் துர்வாரப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் மழை நீரோடு சேர்ந்து வெளியேறி வீடுகளை சூழ்ந்தபடி தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியவில்லை. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்