கொசு தொல்லை

Update: 2024-05-19 13:47 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. இந்த மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது. தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்