சுகாதார சீர்கேடு

Update: 2024-05-12 16:24 GMT

மதுரை அவனியாபுரம் பிரசன்னா காலனி பாரதியார் தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்