கால்வாயை சீரமைக்க வேண்டும்

Update: 2024-05-05 18:00 GMT
திண்டுக்கல் பாரதிபுரம் ரேசன் கடை தெரு, சாய் பாபா கோவில் ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்