தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-04-07 17:50 GMT

மதுரை பி.பீ.குளம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு உள்ளது. கழிவுநீர் தேங்கி வாகனஓட்டிகள், நடைபாதையினருக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. இதனால் இவ்வழியே கடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்