கால்வாயில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-04-07 17:02 GMT

சாணார்பட்டி அருகே கோணம்பட்டி தெற்கு தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. சில சமயம் சாலையிலும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்