சுகாதார சீர்கேடு

Update: 2024-04-07 13:40 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு உட்பட்ட சில பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. குப்பைகளுடன் பிளாஸ்டிக் பொருட்கள் பெருமளவில் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயில் தேங்கிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்