சுகாதார சீர்கேடு

Update: 2024-04-07 10:08 GMT

திருப்பூர் 15 வேலம்பாளையம் பிரதான சாலையில சாக்கடை நீர் ஆறு ஓடுவதால் பொதுமக்கள்மற்றும்வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு தொல்லை அதிகமாகி விட்டது. திருப்பூர் மாநகராட்சியினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்


மேலும் செய்திகள்