சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-03-31 16:50 GMT

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அபிராமி நகரில், சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமப்படுகின்றனர் எனவே சாலையோரத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்