கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-03-31 14:43 GMT

மதுரை மாவட்டம் வடபழஞ்சி ஊராட்சி நாகமலை புதூர் கிராமத்தில் கல்லூரி அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கால்வாய் புதர்மண்டி கழிவுநீர் தேங்கி காணப்படுவதால்  கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்