பாதாள சாக்கடை மூடி சீரமைக்கப்படுமா?

Update: 2024-03-31 11:47 GMT


தஞ்சாவூர் 6-வது வார்டு கங்கா நகரிரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பாதாளசாக்கடை அடைப்பு மண் அள்ளி போட்டு குழியை மூடாமல் அப்படியே விட்டுசென்றனர். இதனால் குழி மூடப்படாமல் உள்ளது .இதன்காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கிவிடுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை மூடியை சீரமைத்து மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்