தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-03-17 17:26 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் ராவத்தநல்லூரில் வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு மற்றும் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் உள்ள கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

மேலும் செய்திகள்