நோய் பரவும் அபாயம்

Update: 2024-03-17 17:10 GMT
நிலக்கோட்டை தாலுகா சவுந்திரபுரம் பகுதியில் குடிநீர் தொட்டி அருகே உள்ள கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்து, அங்கு கழிவுநீர் தேங்காத வகையில் பராமரிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்