வாருகால் வசதி வேண்டும்

Update: 2024-03-17 14:19 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதிக்கு உட்பட்ட சில கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் கழிவுநீர் செல்ல வாருகால் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதற்கு தீர்வுகாண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்