சாலையில் தேங்கும் கழிவுநீர்

Update: 2024-02-11 17:09 GMT

செட்டிநாயக்கன்பட்டி வராகி அம்மன் கோவில் தெருவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் பொதுமக்கள் மாற்று பாதை வழியாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்