வடிகால் வசதி வேண்டும்

Update: 2024-02-11 10:58 GMT


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தின் நுழைவுவாயிலில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் பிளாஸ்டிக் பொருட்களால் நிறைந்து அடைத்துக் கொண்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருக்கடையூர்

மேலும் செய்திகள்