கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-02-04 16:55 GMT

போடி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி கெப்புரங்கன்பட்டியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கிறது. எனவே கால்வாயை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்