குழாய் உடைந்ததால் மக்கள் அவதி

Update: 2024-02-04 16:29 GMT

மதுரை  ஜெய்ஹிந்த்புரம் மார்க்கெட் அருகில் உள்ள மழைநீர் கால்வாயின் மேல் செல்லும் பாதாள சாக்கடை குழாய் உடைக்கப்பட்டுள்ளதால் கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது.  இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே உடைந்த குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்