சுகாதார சீர்கேடு

Update: 2024-01-28 17:09 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோடு நமச்சிவாயம் பிள்ளை தெருவில் நீண்ட நாளாக சாலையில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீற்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்