கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2024-01-28 16:39 GMT

திண்டுக்கல் மேட்டுப்பட்டி கிழக்கு சவேரியார்பாளையம் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் கொசுகள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத நிலைமை உள்ளது. எனவே கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்