கழிவுநீர் கால்வாய் அடைப்பு

Update: 2024-01-28 16:27 GMT

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அன்னை கார்டன் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் முறையாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படாததால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைவாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்