சாக்கடை கால்வாய் சேதம்

Update: 2024-01-21 17:37 GMT

திண்டுக்கல் நாகல்நகர் காளியம்மன் கோவில் அருகே சாக்கடை கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறமுடியாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்