தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-21 15:33 GMT
ஆதிதிருவரங்கம் கிழக்கு தெருவில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சித்தாம்பூர் கால்வாயில் வந்து பல மாதங்களாக குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துா்நாற்றம் வீசுவதோடு, கொசுத்தொல்லையால் பொது மக்கள் மலேரியா, யானைக்கால் போன்ற கொடிய நோய்களின் பிடியில் சிக்கி அவதி அடைந்து வருகிறார்கள். எனவே கழிவுநீர் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்