தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-01-14 17:08 GMT
ரிஷிவந்தியம் அடுத்த நரியந்தல் பஸ் நிறுத்தம் அருகே திருக்கோவிலூர் - சங்கராபுரம் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீரை அகற்றி அங்கு சுகாதார பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்