கழிவுநீரால் சுகாதார சீர்கேடு

Update: 2024-01-07 15:27 GMT
ரிஷிவந்தியம் அருகே சின்னக்கொள்ளியூர் காலனி மாரியம்மன் கோவில் தெருவில் கழிவுநீர் கால்வாய் முழுமையாக அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே கழிவுநீர் வழிந்தோடும் வகையில் முழுமையாக கால்வாய் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்