சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2024-01-07 14:33 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் பஸ் நிலையம், செம்புவராயன் கோவில் தெரு, மூப்பனார் கோவில் தெரு, உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளில் உள்ள சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?

மேலும் செய்திகள்