கழுவுநீர் சுத்திகரிக்கப்படுமா?

Update: 2023-12-31 11:48 GMT

திருவள்ளூர் மாவட்டம், அரண்வாயில் ஊராட்சிக்கு உட்பட்ட முருகன் சேரி கிராமத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது இந்த தொழிற்சாலை கழிவு நீர்களை முறையாக சுத்திகரிப்பு செய்யாமல் அருகில் உள்ள நிலத்திலும், நீர் நிலைகளிலும் விடுகின்றனர். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்வி குறியாகி உள்ளது. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக குற்றம் சாட்டப்பட்ட தொழிற்சாலையை ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்