கால்வாயை அகலப்படுத்த வேண்டும்

Update: 2023-12-10 15:35 GMT

திண்டுக்கல் அருகே சின்னையாபுரம் சி.கே.எம். நகர் 2-வது தெருவில் கழிவுநீர் கால்வாய் குறுகலாக உள்ளது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியின்றி கால்வாயிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்