தூர்ந்துபோன கழிவுநீர் வாய்க்கால்

Update: 2023-12-03 17:48 GMT
ரிஷிவந்தியம் அருகே லா.கூடலூர் கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீர் வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து தூர்ந்து போய் காணப்படுகிறது. இதனால் அங்கு கழிவுநீர் சீராக செல்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க கழிவுநீர் வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்