கால்வாயை தூர்வார வேண்டும்

Update: 2023-12-03 16:49 GMT

திண்டுக்கல் 34-வது வார்டு கிழக்கு மரியநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கால்வாய் நிரம்பி கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை விரைந்து தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்