சுகாதாரக்கேடு

Update: 2023-12-03 10:22 GMT
ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் பொது சுகாதார வளாகத்தை சுற்றிலும் மழைநீர் குளம்போல் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அப்பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்