கழிவுநீர் கால்வாய் வேண்டும்

Update: 2023-11-26 16:44 GMT

செம்பட்டிஅருகே சிங்காரக்கோட்டையில் கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையோரம் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் முறையாக செல்ல கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மேலும் செய்திகள்