சுகாதார சீர்கேடு

Update: 2023-11-19 10:26 GMT

ஈத்தாமொழி சந்திப்பில் சிதம்பரநாதன் நாடார் நூலக உள்ளது. இந்த நூலகத்தின் வளாகத்தில் உள்ள பொது கழிவறை செப்டிக்டேங் நிரம்பி வெளியேறி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால் நூலகத்துக்கு வரும் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவறையின் செப்டிக்ேடங்கை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஸ்ரீனிவாசன், ஈத்தாமொழி.

மேலும் செய்திகள்