தேங்கிய கழிவுநீர்

Update: 2023-10-29 14:57 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி காரனோடை, டான் பாஸ்கோ மெட்ரிக் பள்ளி அருகே சாக்கடை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மூக்கை பொத்திக்கொண்டு நடந்து செல்லகின்றனர். மேலும் துர்நாற்றம் வீசுவதால் , கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றும் ஏற்படுகிறது. எனவே,மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்