வடிகால் தூர்வாரப்படுமா?

Update: 2023-10-22 16:51 GMT
திண்டிவனத்தில் உள்ள கலைஞர் நகர் மற்றும் பாரதிதாசன் நகரில் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மழைக்காலங்களில் கால்வாய் நிரம்பி கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. எனவே வடிகாலை உடனடியாக தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்