பள்ளி முன்பு தேங்கும் கழிவுநீர்

Update: 2023-10-22 14:00 GMT

நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சி குளத்துப்பட்டியில் உள்ள பள்ளிக்கூடம் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்படுகின்றனர். எனவே பள்ளி முன்பு கழிவுநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்