நோய் பரவும் அபாயம்

Update: 2023-10-15 17:17 GMT

போடி அருகே சிலமலை நடுக்காலனி பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்பட்டு கழிவுகள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுகளை அகற்றி அந்த பகுதியில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்