வாறுகால் வசதி வேண்டும்

Update: 2023-10-15 16:41 GMT

ஆலங்குளம் அருகே வடக்கு காவாலாகுறிச்சி பஞ்சாயத்து கே.நவநீதகிருஷ்ணபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவில் புதிய சாலையை உயர்த்தி அமைத்துள்ளனர். இதனால் சாலையில் தேங்கும் மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்து விடுகிறது. எனவே சாலையோரம் மழைநீர் வடிந்து செல்லும் வகையில் வாறுகால் வசதி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்