கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்படுமா?

Update: 2023-09-27 16:50 GMT
தேனி நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் பலவும் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாய்க்கால்களில் செல்ல வழியின்றி சாலையில் ஓடுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மழைநீருடன், கழிவுநீர் சேர்ந்து குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்குகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் வாய்க்கால்களை தூர்வார நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்