மூடி இல்லாத கழிவுநீர் தொட்டி

Update: 2023-09-24 17:55 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி மேற்கு குறும்பர் தெருவிலுள்ள அங்கன்வாடி கட்டிட கழிவறைக்கான கழிவுநீர் தொட்டி மூடியின்றி உள்ளது. இதில் இப்பகுதியில் உள்ள குழந்தைகள் விழ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்