பள்ளி மாணவர்கள் அவதி

Update: 2023-09-24 17:08 GMT

செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள அரசு பள்ளியின் அருகே சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் தேங்கிய கழிவுநீரை விரைவாக வெளியேற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்