சுகாதாரக்கேடு

Update: 2023-09-20 15:25 GMT
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் பின்புறம் உள்ள வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்புகளை அகற்றி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்