சுகாதாரக்கேடு

Update: 2023-09-10 12:34 GMT
சங்கரன்கோவில் காந்திநகர், கழுகுமலை சாலை கீழ 4-வது தெருவில் உள்ள வாறுகாலில் குப்பைகள் தேங்கி கழிவுநீர் வெளியே செல்லாமல் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே வாறுகாலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்