சுகாதாரக்கேடு

Update: 2023-09-03 11:33 GMT

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடை அருகில் வாறுகால் திறந்த நிலையில் உள்ளது. மேலும் அங்கு வாறுகாலில் கழிவுநீர் தேங்குவதால் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் வழிந்தோடச் செய்யவும், வாறுகாலுக்கு கான்கிரீட் மூடி அமைக்கவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்