சுகாதாரக்கேடு

Update: 2023-08-20 18:06 GMT

சங்கரன்கோவில் நகராட்சி புதுமனை 5, 6-வது தெருக்களில் வாறுகாலில் அடைப்பு உள்ளது. இதனால் வாறுகாலில் கழிவுநீர் தேங்கி, சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகால் அடைப்பை அகற்றி, கழிவுநீர் முைறயாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்