சுகாதாரக்கேடு

Update: 2023-07-30 16:32 GMT

கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்புறம் உள்ள வாறுகால் திறந்த நிலையில் கிடக்கிறது. மேலும் வாறுகாலை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரவும், அதில் கான்கிரீட் மூடி அமைக்கவும் வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்