சுகாதாரக்கேடு

Update: 2023-07-26 17:34 GMT
சங்கரன்கோவில் தாலுகா வெள்ளாளங்குளம் பஞ்சாயத்து கரைக்கண்டார்குளம் கிராமத்தில் வாறுகாலில் குப்பைக்கூளங்களாக உள்ளது. இதனால் அதில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி, கழிவுநீர் முறையாக வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்